பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான விஜய் பண்டிட் உ.பி.யில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் சுட்டுகொல்லப்பட்டார்.பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் உடலில் ஐந்து குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி கேள்விப்பட்டு ஏராளமான பா.ஜ.க.வினர் அங்கு குவிந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் நின்றிருந்த வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இச்சம்பவத்தால் அங்கு கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே சாலை விபத்தில் மரணமடைந்த நிலையில், தற்போது பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகியான விஜய் பண்டிட்டும் கொல்லப்பட்டுள்ளார்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது