பட்டுக்கோட்டையில் SDPI நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அதிரையர்கள் பங்கேற்பு! (படங்கள் இணைப்பு)

0
நாட்டின் வளங்களை தனியார் மற்றும் அந்நிய முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதையும், நாட்டை பிளவுபடுத்தும் மோடி (பா.ஜ.க) அரசின் செயல்களை கண்டித்து பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே இன்று மாலை 5 மணியளவில் நடைப்பெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள், SDPI கட்சியினர், மற்றும் அதிரையர்கள் பலர் கலந்துகொண்டனர்.















படங்கள்: சாஜித்

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)