அதிரை சிறுவர்கள் கட்டிய கண்கவரும் மணல் சிற்பம்!(படங்கள் இணைப்பு)

0

அதிரை தரகர் தெருவை சேர்ந்த லாபீர் (வயது 8),துல்ஹாம் (வயது 5),இஜாம் (வயது 6) என்ற இம்மூன்று சிறுவர்கள் தாங்கள் விளையாட்டாக சேர்ந்து ஒரு அருமையான மணல் சிற்பத்தை செய்துள்ளனர்.

மேலும் இந்த மணல் சிற்பத்தை பூக்கள் மூலம் அலங்கரித்து இருந்தனர் . இந்த சிறுவர்கள் உருவாகிய மணல் சிற்பத்தை பலரும் கண்டு பாராட்டினர் .

இந்த சிறு வயதில் இது போன்ற அருமையான செயலை இச்சிறுவர்கள் செய்துள்ளனர். இவர்களுக்கு அதிரை பிறை தன் பாராட்டுக்களையும் ,வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.






Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)