காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் இன்று
தஞ்சையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பழ.நெடுமாறன், எம்.தமிமுன் அன்சாரி, பெ.மணியரசன், குடந்தை அரசன்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மார்ச் 7 அன்று
தேன்கனிக்கோட்டையில் இருந்து கர்நாடகம் நோக்கி பேரணி நடைபெறும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது