மேலப்பளையம் லுஹா ஆலிம் அவர்கள் சென்னை செல்வதற்காக மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் வண்டியில் சென்று கொண்டிருந்த போது ஒரு குட்டியானை டிரைவர் அவருடைய பைக்கின் மோதி ஆலிம் அவர்களை மோதினான். இதில் ஆலிம் அவர்களுக்கு தலையில் அடிபட்டு 8 தையல்கள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் லுஹா ஆலிம் விபத்துக்குள்ளான ஆன செய்தியைக் கேள்விப்பட்ட பொதுமக்கள் பதறியவர்களாக அந்த இடத்தில் ஒன்று கூடியுள்ளனர். அப்போது போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தன்னை அடித்ததாக பொய்யான புகாரை சின்ன யானை ஓட்டுனர் மேலதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளான். இதனால் ஏசி மாதவன் தலைமையில் அதிகமான போலீஸார் மஸ்ஜிதுர் ரஹ்மானில் நுழைந்து தொழுது கொண்டிருந்தவர்கள் மீதும் நிர்வாகிகள் மீதும் கடுமையாக தடியடி நடத்தி மூன்று சகோதரர்களை இழுத்துச் சென்றுள்ளனர். தற்போது மாநிலத்தின் வழிகாட்டுதல் பிரகாரம் முன்னெடுப்புகள் எடுத்து வருகிறோம்.
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது