ஈக்திகாஃப் என்னும் இறை தியானம்

Irshad Bin Jahaber Ali
0
புனிதமிக்க ரமலான் மாதத்தில் இறுதி பத்து நாட்கள் உற்றார் உறவினர் தொடர்பு இல்லாமல் இந்த உலகின் எந்த ஆசாபாசங்களுக்கும் இடம் கொடுக்காமல் அல்லாஹ் ஒருவனை மட்டுமே நினைத்து அவன் அருளிய குர்ஆன் வேதத்தின்


சொல்படி நடந்து ரஸூல் [ஸல்] அலைஹிவசல்லம் அவர்கள் காட்டி தந்த வழியில் முழு மூச்சாக நம்மை ஒப்படைத்து அந்த இறுதி பத்து நாட்களுக்குள் வருகின்ற ஒற்றைப் படையான பிறை கணக்கில் சங்கை மிகுந்த லைலத்துல் கத்ர் எங்கின்ற மிக்க புனிதமான அந்த இரவை நாம் அடைந்து இம்மையிலும் மறுமையிலும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பொறுத்தத்தை அடைந்துக் கொள்வதுதான் ஈக்திகாஃபின் நோக்கம்.  


                                                           நன்றி: jaffar bussma

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)