ஜகாத் கொடுப்பதில் அதிரை மக்களின் ஆர்வம்!!!

Irshad Bin Jahaber Ali
0
இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் நான்காவது கடமையான ஜகாத்தை வாரி வழங்குவதில் அதிரை வாழ் இஸ்லாமிய மக்கள் எல்லா வருடங்களைப் போலவும் இந்த வருடமும் ஜகாத் கேட்டு வரும் உள்ளூர்
மற்றும் வெளியூர் ஏழை எளிய மக்களுக்கு இன்முகத்தோடு வாரிவழங்குகிறார்கள்.


ஜகாத்தை பெற்றுக்கொள்ளும் ஏழை எளிய மக்களும் மனநிறைவோடு அதிரை வாழ் இஸ்லமிய மக்களைப் புகழ்ந்தவாறு செல்கிறார்கள்.தஞ்சை மாவட்டத்தில் அதிகம் இஸ்லாமியர்கள் வாழும் ஊர் நமதூர்.

இங்கு உள்ள இஸ்லாமியர்கள் இறைத்தூதர் முஹம்மது நபி [ஸல்] அவர்கள் வாழ்ந்து காட்டிய முறையில் நடந்து ஈமானுள்ள மனிதர்களாக வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்வானாக!!! ஆமீன்.
                                                   நன்றி: jaffar bussma

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)