அதிராம்பட்டினம் அருகே 5 படகுகளில் மோட்டார் திருட்டு

0

அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிபுரக்கரையை சேர்ந்த மீனவர்கள் விஜி, முருகேசன், அருமைக்கண்ணன், பக்கிரி, திருஞானம், இவர்கள் தங்களுக்கு சொந்தமாக 5 படகுகளை ஏரிபுரக்கரை துறைமுகத்தில் நிறுத்தி இருந்தனர். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் 5 படகுகளில் இருந்த மோட்டார்களையும் திருடி சென்றுவிட்டனர்.


இதுபற்றி அறிந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் திருடப்பட்ட 5 மோட்டார்களும் ஒரு வாய்க்காலில் மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்து மீட்டனர்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)