தஞ்சை மாவட்டம் பண்டாரவாடையில் கடந்த பிப்ரவரி 01 ஆம் தேதி திருக்குரான் மாநாடு நடைப்பெற்றது. இதில் நமதூர் மாணவர் அஹமது ஜாபிர் அவர்கள் கிராத் போட்டியில் கலந்துக்கொண்டு முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளார். பல பகுதிகளில் இருந்து மாணவர்கள் கலந்துக்கொண்ட இப்போட்டியில் அதிரை மாணவர் ஜாபிர் அவர்கள் வெற்றி பெற்று நமதூருக்கு பெறுமை சேர்த்துள்ளார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற இளைஞருக்கு அதிரைபிறை.இன் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது