திருச்சி பாலக்கரையில் மத்திய அரசு நடத்திய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி !

Irshad Bin Jahaber Ali
0
திருச்சி பாலக்கரையில் மத்திய அரசு நடத்திய வாக்காளர் விழிப்புணர்வு பேரணியில் திருச்சி கலக்டர் முன்னிலையில் சுமார் 600  கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கலந்துக்கொண்டனர். 

இவ்விழிப்புணர்வு பேரணி காலை 9:30 மணி முதல் 11:00 மணி வரை நடைப்பெற்றது. இதில் அதிரை கல்லூரி மாணவர்களும்  கலந்துக்கொண்டனர்.   


 தகவல் மற்றும் புகைப்படம்: அஹமது இலியாஸ் (அதிரைபிறை)

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)