மல்லிப்பட்டினம் தாக்குதலை கண்டுகொள்ளாத காவி மீடியாக்கள் !!!

0
மல்லிப்பட்டினம் அப்பாவி இளைஞசர்களை தாக்கிய காவிகளை கண்டுகொள்ளாத காவி மீடியாக்கள். நேற்று  இரவு மல்லிப்பட்டினம் இளைஞசர்களை தாக்கிய காவி பயங்கரவாதிகளை ஆதரிக்கும் வகையில் மல்லிபட்டினம் தாக்குதல் குறித்து  எந்த ஒரு பிரபல  ஊடகமும் எந்த ஒரு செய்தியையும் வெளியிடவில்லை. இதுவே ஒரு காவிகள் மீது தாக்குதல் நடத்தி இருந்தால் அதனை வைத்து ஒரு வாரம் வரை எழுதிக்கொண்டே இருப்பார்கள். 



இந்து முஸ்லீம்களின்  சகோதரத்துவத்தினை சீர்க்குலைக்கும் வகையில் அமைந்துள்ள இத்தாக்குதல். இதற்க்கு விபச்சார மீடியா அதரவா!!!


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)