FLASH NEWS: அதிரையிலிருந்து தஞ்சை சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது

0
அதிரையிலிருந்து இன்று காலை 5:45 மணியளவில் புறப்பட்ட சாமியப்பா பேருந்து தஞ்சையில் சற்றுமுன் ஆட்டோ மேல் ஏரி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டுனர் சம்பவயிடத்திலேயே உயிரிலந்தார் மேலும் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது . 

பேருந்துலிருந்த பலருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டதுடன் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது. 



தஞ்சையில் இருந்து அதிரை பிறை செய்தியாளர் நூருல்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)