7வது முறையாக இரத்ததானம் செய்த அதிரை பிறை செய்தியாளர்

0


இன்று மாலை நமது இணையதளத்தில் பட்டுக்கோட்டை பாலகிருஸ்னா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய இருக்கும் மூதாட்டிக்கு O பாசிடிவ் இரத்தம் தேவைபடுவதாக அறிவித்திருந்தோம்.

இதனை ஏற்று நமதூரில் பலர் இரத்ததானம் செய்ய முன்வந்தனர்.

இதில் அதிரை பிறை செய்தியாளர் காலித் அஹ்மது அவர்களும் வந்து இரத்ததானம் செய்தார்.

19 வயது அவரின் 7 வது இரத்ததானம் ஆகும். அதிரை பிறை செய்தியாளர் காலித் அவர்களின் இந்த சேவை தொடர வாழ்த்துக்கள்.


இது போன்று இரத்ததானத்திலும் பொது சேவையிலும் ஆர்வம் மிக்கவரை செய்தியாளராக கொள்வதில் அதிரை பிறை பெருமிதம் கொள்கிறது.

இது போன்று இளைஞர்கள் இரத்ததானம் செய்ய முன்வர வேண்டும்.

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)