அதிரையில் பரபரப்பான விற்பனையில் இஃப்தார் பொருட்கள்

1

இன்று அதிரையில் மக்கள் ரமலான் முதல் நோன்பை நோற்றுள்ளனர். தற்பொழுது பலரும் இஃப்தாருக்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் இஃப்தாருக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்க்கு மக்கள் கடைகளுக்கு சென்றவாறு உள்ளனர்.

தற்பொழுது பெரும்பாலான மளிகை கடைகளில் கடற்பாசி, பேரித்தம்பழம், சர்பத் பவுடர், கஸ்டர்ட் பவுடர், பச்சி மாவு, பிசின், ஜிவ்வரிசி, முந்திரி பருப்பு, முட்டை போன்ற பொருட்கள் கடந்த 2 நாட்களாக அதிக அளவில் விற்பனையாவதாக அதிரை சேர்ந்த ஒரு மளிகை கடை உரிமையாளர் தெரிவித்தார்.

Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment