அதிரையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் சென்ற வாரம் பலத்த மழை பெய்து வந்தது. இன்று மாலை 6:00 PM மணியளவில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு அதிரையில் குளு குளு காற்று வீசப்பட்டது. இஷா தொழுகைக்கு பிறகு 15 நிமிடம் மழை பெய்தது.
உடனே மழை நின்றதால் அதிரை மக்கள் ஏமாற்றமடைந்துள்ளது. இன்னும் மழையை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது