சென்னையில் இருந்து அதிரை நோக்கி வந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது!!

0
நேற்று இரவு 12:30 மணியளவில் சென்னையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிரையை நோக்கி சென்றுக்கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து மீது பூஞ்சேரி என்னும் இடத்தில் பின்னால் வந்த டேன்கர் லாரி மோதியது.

இதில் பேருந்தில் பயனம் செய்த ஒருவருக்கு மூக்கிலும் மற்றுமொரு நபருக்கு தலையிலும் காயங்கள் ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

தகவல்:அஹமது ஜைத் (அதிரை பிறை)
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)