திருச்சியில் அதிரை மாணவர்கள் கலந்துக்கொண்ட ஸஹர் நிகழ்ச்சி

0
அதிரை மாணவர்கள் பலர் திருச்சியில் உள்ள ஜமால் முகம்மது கல்லூரி, M.I.E.T பொறியியல் கல்லூரி, M.A.M பொறியியல் கல்லூரி, போன்ற கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலான மாணவர்கள் திருச்சி T.V.S டோல்கேட், சுப்ரமணியபுரம் போன்ற பகுதிகளில் வாடகைக்கு வீடுகள் எடுத்து ஒரு குழுவாக தங்கி வருகின்றனர்.

இன்று சுப்ரமணியபுரம் ஸலாஹிய்யா பள்ளியில் நடைபெற்ற ஸஹர் விருந்து நிகழ்ச்சியில் அதிரை மாணவர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

புகைப்படம்: சாலிஹ் அர்ஷத்

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)