பள்ளிவாசல் அருகில் இயங்கிவந்த அரசு மதுபான கடையை அகற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

Unknown
0

பள்ளிவாசல் அருகில் இயங்கிவந்த அரசு மதுபான கடையை அகற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் தாலுக்கா முள்ளுகுறிச்சியில் பள்ளிவாசல் அருகில் இயங்கிவந்த அரசு மதுபான கடையை அகற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் தர்மபுரி சாதிக் பாஷா தமுமுக மாநில செயலாளர் தலைமையில் நடைபெற இருந்த நிலையில் மாவட்ட டாஸ்மார்க் மேலதிகாரி மனோகரன் அவர்கள் அழைத்ததின் பேரில் மாவட்ட நிர்வாகிகள் தலைவர் ஷேக் காஜா மைதீன் தமுமுக செயலாளர் சுல்தான் பாஷா மமக செயலாளர் பக்ருதீன் பொருலாளர் பாஷா இராசிபுரம் நகர தலைவர் ராஜா முகமது ஆகியோர் டாஸ்மாக் மேலதிகாரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர் இறுதியில் 20 நாட்கள் அவகாசம் கேட்டதற்கினங்க 20 நாட்கள் அவகாசம் தரப்பட்டது கடையை அகற்றவில்லையென்றால் 20 நாட்களுக்கு பிறகு நமது போராட்டங்கள் தொடரும்.என த.மு.மு.க.வினர் தெரிவித்துள்ளனர்.


-பகுருத்தீன்.த.மு.மு.க.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)