அதிரை வண்டிப்பேட்டையில் சலசலப்பு! முழு விபரம்!

0
அதிரை பிறையில் நேற்று மாலை வண்டிப்பேட்டையில் இளைஞர்கள் சிலர் சாலை மறியல் செய்திருந்ததாகவும் அவர்கள் உடனே போலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் செய்தி பதிந்திருந்தோம். இது குறித்த மேலும் விபரங்கள் பதியப்படும் என்று அறிவித்திருந்தோம்.

இது குறித்த தகவல்:

நேற்று மாலை வண்டிபேட்டையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து வாகனங்களை நிறுத்துவதற்காக திடீரென சில இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து போலிஸார் மறியலில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்தனர். பின்னர் காவல் நிலையத்தில் போலிசார் அந்த இளைஞர்களை எச்சரித்து அனுப்பினர்.

மறியலில் ஈடுபட்ட இளைஞர்களின் பெயர்கள் சில காரணங்களுக்காக மறைக்கப்பட்டுள்ளது.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)