தஞ்சையில் இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு அதை கட்டித்தர வழியுறுத்தியும் இடித்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் நாளை PFI சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிரையிலிருந்து இதற்க்காக சிறப்பு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் அதிரையர்கள் உள்ளிட்ட ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டனர்.
தலைமை:- G.முகம்மது ஜர்ஜிஸ்,(தஞ்சை மாவட்ட தலைவர்,பாப்புலர் ஃப்ரண்ட்).கண்டன உரைகள்:-
முகம்மது பாருக்,மாநில தலைவர்,SDTU.
மெளலவி.சாகுல் ஹமீது பைஜி மாவட்டம் செயலாளர்,AIIC.
முஹம்மது ரசீன்,மாநில செயலாளர்,பாப்புலர் ஃப்ரண்ட்.
நன்றியுரை:-
ஹாஜா அலாவுதீன்,திருவாரூர் மாவட்ட தலைவர், பாப்புலர் ஃப்ரண்ட்.
தகவல்:-
அதிரை பாப்புலர் ஃப்ரண்ட்.
Advertisement












1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது