தஞ்சையில் கருப்பு சட்டை அணிந்து தமுமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிரையர்கள் பங்கேற்பு!(படங்கள் இணைப்பு)

0

டிசம்பர் 6, 1992 அன்று இடிக்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரியும்,பாப்ரி மஸ்ஜித் சம்பந்தமான வழக்குகளை  விரைவில் முடிக்கவும்,  இடித்த குற்றவாளிகளை தண்டிக்க கோரியும் தமுமுகவினர் தமிழகமெங்கும் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் .

இதனையடுத்து தஞ்சையிலும் தமுமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  .இதில் அஹமது ஹாஜா (தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ,தமுமுக) தலைமை தாங்கினார் .M.காதர் மைதீன் (தலைமை கழக பேச்சாளர்),.பழ.இராசேந்திரன் (தமிழ் தேசிய பேரியக்கம்).வழக்கறிஞர் அ.நல்லதுரை (நாம் தமிழர் கட்சி) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள் .A.M.சித்திக் (தஞ்சை நகர பொறுப்பு குழு) நன்றியுரை ஆற்றினார்.இதில் ஆண்கள் ,பெண்கள் ,சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் . 


        









Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)