புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் M.முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் மி.மூ.நெ.முஹம்மது அசனார் லெப்பை அவர்களின் மறுமகனும் M.C.அலி அக்பர், M.C.அமானுல்லா ஆகியோரின் சகோதரரும், ஹாஜா அலாவுத்தீன், அப்துர் ரஜ்ஜாக் இவர்களின் மச்சானும், அஹமது அன்வர், பதுருத்தீன் ஆகியோரது தகப்பனாருமாகிய M.C.உமர் ஜாபர் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாசா இன்று இரவு 8:30 மணியளவில் தக்வா ப்ள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது