அதிரையில் கடந்த 2 மாதமாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அதிரையில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இன்று அதிகாலை பனிப்பொழிவு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக காணப்பட்டது.
இருப்பினும் பனிபொழிவையெல்லாம் பொருட்படுத்தாத நமதூர் இளைஞர்கள் வழக்கம் போல நமதூர் கரிசல்மணி மைதானத்தில் ஆர்வமுடன் கிரிக்கெட் விளையாடிய காட்சி.
Advertisement






1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது