பரபரப்பான விமானநிலையம் ஆனது துபாய்!

ADIRAI YAS
0
துபாய்: கடந்த ஆண்டில் 7.05
கோடி பயணிகள் துபாய் விமான
நிலையத்துக்கு வந்து சென்றுள்ளனர்.
இது 2013ம் ஆண்டை விட 6.1 சதவீதம்
அதிகமாகும். இதன்மூலம், லண்டனின்
ஹீத்ரூ விமான நிலையத்தை விட பரபரப்பான விமான நிலையம் என்ற
பெயரை முதல் முறையாக துபாய் சர்வதேச
விமான நிலையம் பெற்றுள்ளது.
ஹீத்ரூ விமான நிலையத்தில் கடந்த
ஆண்டில் 6.81 கோடி பயணிகள் கடந்த
ஆண்டில் வந்து சென்றுள்ளனர். ஹீத்ரூவில் உள்ள வசதி குறைபாடுகள்
காரணமாக 350 ஆண்டுகளாக இருந்த
பெருமை தற்போது துபாய்க்கு சென்று
விட்டது என ஹீத்ரூ விமான நிலைய
அதிகாரிகள் கூறினர்.


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)