முத்துப்பேட்டையில் தர்ஹா இடிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்ட TNTJ மாநில துணை தலைவர்!

3

முத்துப்பேட்டை யில் இன்று (3-1-2015) பாதிக்கப்பட்ட பகுதியில் மாநில துணை தலைவர் பார்வையிட்டார் கலவரத்தில் ஈடுப்பட்ட தீவிரவாதிகள மீது தக்க நடவடிக்கை இல்லாவிட்டால் மிக பெரிய போராட்டத்தை தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் என கூறினார்..


தகவல் முத்துப்பேட்டை செய்யது இப்ராஹீம்
Advertisement

Post a Comment

3Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. இடிக்கப் புறப்பட்டவர் நடிக்கத் தொடங்கிவிட்டார்...!

    ReplyDelete
  2. தர்ஹாவை காப்பாற்ற புறப்பட்டுவிட்டது… சமுதாய (அ)சிங்கம்…

    ReplyDelete
Post a Comment