சென்னையில் கடந்த 7 வாரங்களாக பரபரப்பாக நடைப்பெற்ற பீச் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இன்று காலை நடைப்பெற்றது. இதில் 11 ஸ்டார்ஸ் அதிரை அணியும் SCC அணியும் மோதினர் இதில் SCC அணி வெற்றி பெற்றது.
இந்த 11ஸ்டார்ஸ் அதிரை அணியில் அதிரை AFCC மற்றும் சிட்னி வீரர்கள் கலந்துக்கொண்டு விளையாடினர்.இந்த போட்டியில் அதிரடி மட்டையாளர் இஸ்மாயில் அவர்கள் சிறப்பாக ஆடி சிறந்த மட்டையாளருக்கான பரிசை தட்டிச் சென்றார்.
பல்வேறு தலைசிறந்த அணிகள் கலந்துக்கொண்ட இந்த தொடரில் அதிரை வீரர்கள் கலந்துக்கொண்ட 11ஸ்டார்ஸ் அணி இறுதி போட்டி வரை நுழைந்து ரன்னர்ஸ் கோப்பை கைப்பற்றிய வீரர்களுக்கு அதிரை பிறையின் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
Advertisement





1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது