துபாயில் வீசிய புழுதி காற்றால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி

Irshad Bin Jahaber Ali
0



துபாயில் இன்று புழுதி காற்று அதிகளவில் காணப்பட்டு வருவதால் வாகன ஓட்டுநர்களும் பொதுமக்கள்களும் பெரும் அவதிக்குள்ளாகிவருகின்றர்.

இது குறித்து துபாய் வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, இந்த புழுதி காற்று இன்னும் 48 மணிநேரம் நீடிக்கும் ஆகையால் வாகன ஓட்டுநர்கள் சாலையில் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)