அதிரையில் சாலை விபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காயம்!

Editorial
0

அதிரை பட்டுக்கோட்டை சாலையில் வெள்ள குளம் அருகே சற்று முன் மல்லிப்பட்டினத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இவர்களது குழந்தையுடன் சென்றுக்கொண்டிருக்கையில் எதிரே வேகமாக வந்த பேருந்தின் மீது மோதாமல் தப்பிப்பதற்காக மோட்டார் பைக்கை திருப்பும் போது நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். 

இதில் மூவருக்கும் காயங்கள் ஏற்பட்டன. குறுகலான சாலையின் காரணமாக இப்பகுதியில் இது போன்ற விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)