
அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் (AFFA) நடத்தும் 12 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால் பந்து தொடர் போட்டி இன்று மாலை 5 மணியளவில் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் மிக நடைப்பெற்று வருகிறது.
இன்றைய ஆட்டத்தில் ஆலத்தூர் அணியை எதிர்த்து அதிரையின் நட்சத்திர அணியான AFFA அணி களமிறங்கியது. எனவே மக்கள் கூட்டம் மைதானத்தின் நிறம்பி வழிந்தது. போட்டி துவங்கியதில் இருந்தே AFFA அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. சிறப்பாக விளையாடிய AFFA அணியினர் எதிர் அணியை தவிடுபிடியாக்கி ரசிகர்களுக்கு கோல் விருந்தளித்தனர்.
சிறப்பாக விளையாடிய AFFA இறுதியில் 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதில் அந்த அணி வீரர்கள் சபானுத்தீன், ஆஷிப் ஆகியோர் தலா 2 கோல்களும் ஃபுர்கான் ஒரு கோலும் அடித்து அணியை வெற்றி பெற செய்தனர்.
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது