எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவராக அதிரை இலியாஸ் மீண்டும் தேர்வு!(படங்கள் இணைப்பு)

0


எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நேற்று மாலை பட்டுக்கோட்டை செந்தில் குமரன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக் அவர்கள் தேர்தல் அதிகாரியாக பொறுப்பு வகித்தார். எஸ்டிபிஐ கட்சியின் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்-  Z.முஹம்மது இலியாஸ்,
துணை தலைவராக-  A.K.சாகுல் ஹமீது, 
பொதுச் செயலாளராக - J. ஹாஜி சேக், 
செயலாளர் - M.S.அபுல் ஹசன், 
பொருளாளர்-  K.சேக் ஜலாலுதீன், 
செயற்குழு உறுப்பினர்கள்- M.அமானுல்லா, U.அப்துல் ரஹ்மான், A.J.முஹம்மது அசாருதீன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.





Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)