புறக்கணிக்கப்படும் நடுத்தெரு!

Editorial
0


அதிரை 14 வார்டுக்கு உட்பட்ட நடுத்தெரு  EP மாடல் நர்சரி பள்ளி சாலையில் இருந்து வாய்க்கால் தெரு பள்ளிவாசல் வரை அமைக்கப்பட்டுள்ள அனைத்து மின்விளக்குகளும் பழுதாகி எறியாமல் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் இப்பகுதி மிகவும் இருட்டாக காணப்படுகின்றது.

பல நாட்களாக இப்பகுதியில் இந்த பிரச்சனை நீடித்து வந்தாலும் சம்பந்தப்பட்ட பொருப்பில் உள்ளவர்கள் இதனை கண்டுக்கொள்ளாமல் செல்கின்றனர் என்பது அப்பகுதியினரின் புகாராக உள்ளது. எனவே இப்பிரச்சனையில் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் தலையிட்டு இருட்டில் தவிக்கும் இப்பகுதிக்கு வெளிச்சத்தை கொண்டுவருமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.


Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)