மல்லிப்பட்டினத்தில் நடைப்பெற்ற நீச்சல் போட்டி!

Editorial
0


தமிழகம் PFI நடத்தும் மக்கள் சங்கமம் நிகழ்ச்சிக்கான அந்தந்த பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது. இன்று மல்லிப்பட்டினத்தில் மக்கள் சங்கமம் நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்ட நீச்சல் போட்டியில் அந்த ஊரை சேர்ந்த இளைஞர்கள், சிறுவர்கள் ஆர்வமுடன் கலந்துக்கொண்டு போட்டியிட்டனர். இந்த போட்டியை PFI தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது ஃபைஜல் வைத்தார். மேலும் இந்த போட்டிக்கு PFI நகர பொருளாளர் முஹம்மது ரஃபீக், பேராவூரனி தொகுதி உறுப்பினர் அப்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வெற்றியாளர்கள் விபரம்
முதல் பரிசு-காதர் சுல்தான்
இரண்டாம் பரிசு-ஃபயாஸ் அஹமது
மூன்றாம் பரிசு-முனீருல்லாஹ்




Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)