ஜெயலலிதா விடுதலையை முன்னிட்டு அதிரை அதிமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)

Irshad Bin Jahaber Ali
0



 நாடு முழுவதும் எதிர்பார்க்கப்படும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. தீர்ப்பு காலை 11 மணிக்கு வெளியானது. 

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார். 

இதன் காரணமாக அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவின் விடுதலையை முன்னிட்டு  அதிரை அதிமுக நகர செயலாளர் திரு. பிச்சை தலைமையில், மாவட்ட  அதிமுக சிறுபான்மையினர் செயலாளர் அப்துல் அஜீஸ் முன்னிலையில் அதிமுக  தொண்டர்கள் இன்று காலை 11:00 மணியளவில்  அதிரை பேருந்து நிலையத்தில் ஒன்றுகூடி இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் உற்சாகத்துடன் கொண்டாடிவருகின்றனர்.

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)