அதிரை கடற்கரைத் தெரு இளைஞர்களின் சமூக சேவைகள்! (படங்கள் இணைப்பு)

Editorial
0
அதிரை கடற்கரைத் தெரு மையவாடி கடந்த பல ஆண்டுகளாக கருவேலமரங்கள் மண்டி காடு போல் காட்சியளித்தது. இதனை அடுத்து அப்பகுதியை சேர்ந்த தன்னார்வம் கொண்ட இளைஞர்கள் சேர்ந்து மையவாடியில் உள்ள கருவேல மரங்களை வெட்டி மையவாடியை சுத்தம் செய்தனர். அதுபோல் கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளிவாசல் அருகே வாகனங்கள் வேகமாக சென்று வருவதால் அங்கு வேகத்தை குறைக்க வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் வாக்குகளைப் பெற்று எந்த வேலையும் செய்யாத பொறுப்பில்லாத ஆட்சியாளர்கள் மத்தியில் இந்த சமுக ஆர்வம் கொண்ட கடற்கரைத் தெரு இளைஞர்களின் இச்செயலை அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.






Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)