அதிரை WCC நடத்தும் 19ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி!

0
அதிரை மேலத்தெரு WCC நடத்தும் 19ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி வரும் 10-5-2015 அன்று நமதூர் மேலத்தெரு மருதநாயகம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. கிரிக்கெட் கவர் பந்தில் நடைபெறும் இத்தொடர் போட்டியில் கலந்துக்கொள்ளும் அணிகளுக்கு 2500 ரூபாய் நுழைவுக் கட்டணம் நிர்னயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)