இன்று பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு துவங்குகின்றது,மாணவர்களுக்கு அதிரை பிறை தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.மாணவர்கள் தங்கள் கேள்வித்தாளை பார்த்துப் பதட்டப்படாமல்
பொறுமையாக,உடனே எழுதாமள் நிதானமாக கேள்வித்தாளை முதலில் படித்து எப்படி எழுதலாம் என்று திட்டமிட்டு பிறகு எழுதுங்கள்.அதிரையில் காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் இன்று காலை 10:00 மணிக்கு தேர்வு நடைபெற உள்ளது.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது