அதிரையில் பெற்றோர் கூட்டம்

Irshad Bin Jahaber Ali
0

அதிரையில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி நமதூர் செக்கடிமேட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் சிறுபான்மை மாணவர்களுக்காக ஆறாம் வகுப்பு முதல்
பனிரெண்டாம் வகுப்பு வரையுள்ள அதிரை பள்ளி மாணவர்களின் பெற்றோர் கூட்டம் நடைப்பெற உள்ளது.அனைவரும் கலந்துகொண்டு பயன்பெருமாறு கெட்டுக்கொள்கிரோம்.
         
                                             கல்வி கற்ப்போம்;கற்பிப்போம்                        

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)