
ஏழை மாணவர்களுக்காக 25% சதவீதம் தங்கள் பள்ளிகளில் இடம் ஒதுக்கி இலவச கல்வி அளிக்க வேண்டும் என்ற அரசின் ஆனையை ஏற்று பள்ளி நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.விண்ணபப் படிவங்கள் பள்ளியில் வழங்கப்படுகிறது.அல்-ஷனா பள்ளி நிர்வாகத்தினரின் இந்த முயற்ச்சியை அதிரை பிறை வரவேற்க்கிறது.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது