அதிரையில் தர்கா தீயில் கருகி நாசம்!!அப்பகுதியில் பரபரப்பு!!!

Editorial
0

 அதிரை காட்டுப் பள்ளி தர்காவிற்க்கு அருகாமையில் கட்டப்பட்டிருந்த நெய்னா பிள்ளை அப்பா அவர்களின் அடக்கஸ்தலதின் மேற்க்கூரை நேற்று முந்தினம் தீயால் கருகி முற்றிலும் சேதமடைந்தது. தகவல் அறிந்த தீயடைப்புப் படையினர்
விரைந்து வந்து தீயை அனைத்தனர். இதனால் அப்பகுதி மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது. அப்பகுதியில் இருந்தவர்களிடம் நாம் விசாரித்ததில் இது தற்ச்செயலாக நடந்த காரியம் அன்று,யாரோ சமுக விரோதிகளின் செயலாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கின்றனர்.சம்பவம் நடந்த இடத்தில் இருந்த தடயங்களை வைத்து இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர்.





     


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)