வரலாறு காணாத அளவில் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நோன்பாளிகள்...! (புகைப்படங்கள்)

Editorial
0
இன்று நமதூர் ஆலடித் தெரு முஹைதீன் ஜும்மா பள்ளியில் அதிரை சிட்னி ஃபிரண்ட்ஸ் கிரக்கெட் அணியினர் நடத்திய மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சியில் மழையையும் பொருட்படுத்தாமல்,வரலாறு காணாத அளவில் அதிரையர்கள் நோன்பு நோற்றனர்.நமதூரின் பிரபலமான
கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக கருதப்படும்
சிட்னி அணியின் சார்பாக
இன்று மிகப்பெரிய அளவில் முகைதீன் ஜும்மா பள்ளியின் மேல் தளத்தில் இஃப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்ப்பட்ட அதிரையர்கள் நோன்பு திறக்க வந்திருந்தனர்.


                                                       







Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)