வர்ணம் பூசப்பட்டுக் கொண்டிருக்கும் அதிரை மேல் நிலை குடினீர் தேக்க தொட்டி

Editorial
0
நமதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் நீர் ஆதாரமாக திகழும் அதிரை EBக்கு அருகாமையில் உள்ள குடிநீர் தேக்கத்தொட்டி பல வருடங்களாக சரியான பராமரிப்பு இன்றி இருந்து வந்தது.இன்று காலை முதல் இந்த தொட்டியில்
வர்ணம் பூசிக் கொண்டிருந்தனர்.பல வருடங்களாக மஞ்சள் நிறத்தில் காட்சியளித்த இந்த தொட்டி இன்று முதல் பச்சை நிறத்தில் காட்ச்சிதற உள்ளது.


                                 

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)