அதிரையில் பாஸ்மதி அரிசி தட்டுப்பாடு!!!பிரியானி செய்ய முடியாமல் தவிக்கும் அதிரை மக்கள்!!!

0
அதிரை பாஸ்மதி அரிசிக்கு தட்டுபாடு நிலவியுள்ளது.அதிரையில் பெருநாள் அன்று மதிய வேலை உணவாக பிரியாணியையே அதிக மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.அதுவும் இல்லாமல் இன்று வெள்ளிக்கிழமை வேறு,
சொல்லவே தேவையில்லை.இன்று பெருநாள்,வெள்ளிக்கிழமை தினம் என்பதால் நமதூரின் அனைத்து அரிசிக் கடைகளும் பூட்டப்பட்டுள்ளன.இதனால் மக்கள் பாஸ்மதி அரிசி இன்றி பிரியாணி பிரியானி வைக்க சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே நமதூரின் பெரும்பாலான வீடுகளில் வெள்ளை சோறு(white rice) தான்  சமைக்கப்பட்டது என கருதுகிறோம்.எது எப்படியோ பிரியானி இல்லாத் இந்த பெருநாள் மக்களிக்கு ஒரு புது அனுபவம்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)