அதிரையில் ஏற்படும் தொடர் சாலை விபத்துகள் குறித்து அதிரை பிறைக்கு வந்த கடிதம்

0
அதிரையில் ஏற்படும் தொடர் சாலை விபத்துகள் குறித்த அதிரை பிறையின் பதிவுகளை படித்த நம் இணையதள நேயர் ஒருவர் மிகவும் மனம் வருந்தி இந்த கடிதத்தை நமக்கு எழுதியுள்ளார் என்பது இந்த கடிதத்தை
வாசிக்கும் பொழுது அறிய முடிகிறது.இந்த கடிதத்தில் அதிரையில் 18 வயதிற்கும் குறைந்த சிறுவர்கள் அதிகம் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டுகின்றனர் என்றும் மக்களிடம் சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வு மிக குறைவாக உள்ளதாகவும் எழுதியுள்ளார்.அவரின் இந்த கருத்துகள் ஏற்கத்தக்கதாகவே உள்ளது.அந்த கடிதம் இதோ உங்களுக்காக கீழே......



                          


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)