நமதூர் பிலால் நகர் வழியே செல்லும் E.C.R சாலையில் அமைந்திருக்கும் பாரத் பெட்ரோல் பங்கு எதிரில் காலை 10:45 மணியளவில் வேகமாக வந்த காரும் ட்ராக்டரும் பயங்கரமாக மோதின இதில் அந்த கார் முற்றிலும் சேதமடைந்தது.மேலும் காரில் பயணம்
விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.அதிரையில் ஏற்பட்ட இந்த சாலை விபத்தால் அப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.








1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது