அதிரையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 105 வது பிறந்தநாளை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு நமதூர் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் ஐ.லியோனி நடுவராக கலந்துகொள்ளும்
பட்டிமன்றம் நடைபெற உள்ளது.இந்த பட்டிமன்றத்திற்கு தஞ்சை மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் திரு.S.S.பழனிமாணிக்கம் வருகை தந்து விழாவை சிறப்பிக்க உள்ளார்.


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது