குர்பானிக்காக அதிரைக்கு வரவழைக்கப்பட்ட ஒட்டகங்கள்

Irshad Bin Jahaber Ali
0
ஹஜ்ஜு பெருநாளையொட்டி குர்பானி கொடுப்பதற்காக ராஜஸ்தானில் இருந்து 6 ஒட்டகங்கள் அதிரைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. ஹஜ்ஜு பெருநாள் வரும் 16ஆம் தேதி
கொண்டாடபடுகிறது. பெருநாளைக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் ஒட்டகங்களும், கிடா ஆடுகளும் அடர்ந்த புள் வெளியில் மேயவிடப்பட்டுள்ளன.  



Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)