அதிரையில் தக்வா பள்ளி பெரிய மீன் மார்க்கெட் தீ விபத்தில் தங்கள் கடைகளை இழந்தவர்களுக்கு அரசு சார்பாக நிதி உதவி வழங்குவதற்க்காக அமைச்சர் வைத்தியலிங்கம் இன்று காலை அதிரைக்கு வருகை தந்தார்.
மேலும் தீ விபத்தில் நஷ்டமடைந்தவர்களுக்கு தன் வருத்ததை தெரிவித்துக்கொண்டதுடன் தலா ஐந்தாயிரம் ரூபாய் இழப்பீடி வழங்கப்பட்டது.
இதற்க்கு முன்னதாக தீயில் கருகி சேதமடைந்த கடைகளை முழுவதுமாக அவர் பார்வையிட்டார். நிதி உதவி பெற்றவர்கள் அமைச்சருக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அதிரை அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள், தக்வா பள்ளி நிர்வாகிகள், மற்றும் பயனாலிகள் கலந்துக்கொண்டனர்.






புகைப்படங்களுக்கு நன்றி: அதிரை நியூஸ்

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது