கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அரசாங்கத்தால் ஆதார் அடையாள அட்டை கட்டாயப் படுத்தப்பட்டது. இதற்கான வேலைகள்
(புகைப்படம் எடுத்தல்) போன்ற பணிகளை இரண்டு வருடங்களாக தீவிரமாக மத்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
இதற்கான ஆட்கள் சேர்க்கும் பணி நமதூர் அதிரையிலும் இரண்டு கட்டங்களாக நடத்தப் பட்டு முடிக்கப்பட்டது.இந்நிலையில் ஆதார் அடையாள அட்டை அதிரை தபால் நிலையத்திற்கு வந்த வண்ணமாக உள்ளது.இந்த அடையாள அட்டையை தகுந்த நபரிடம் வீடு தேடி அந்தந்த முகவரிக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆதார் அடையாள அட்டைக்கு பதிந்து இன்னும் கிடைக்கப் பெறாதவர்கள் அதிரை தபால் நிலையத்தை அணுகி தெளிவு பெற்று கொள்ளவும்.
M.N.AHAMED ASRAF
Thanks for the information on our website .
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது