
இட வசதி அளித்து இந்நிகழ்ச்சியின் காணொளியை தொலைக்காட்சி பெட்டி மூலம்அதிரை தவ்ஹீத் பள்ளியில் ஒளிபரப்பினர்.
இந்நிகழ்ச்சி இஷா தொழுகை வரையிலும் தொடர்ந்து நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சிக்கு அதிரையை சேர்ந்த ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் கேள்வி கேட்கும் வாய்ப்பு பெண்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இதனை ஒரு வாய்ப்பாக கருதிய பெண்கள் பலர் ஆர்வத்துடன் தங்களுக்கு மார்க்கம் சம்மந்தமாக தங்களுக்கு இருந்த சந்தேகங்களை கேட்டு தெளிவு படுத்திக்கொண்டனர்.
இவர்களின் சந்தேகங்களுக்கு மெளலவி. சுலைமான் ஃபிர்தவ்சி அவர்கள் சிறப்பாக விடையளித்து தெளிவிபடுத்தினார்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது