மரண​ அறிவிப்பு

Unknown
0



ஆலடிதெருவை சேர்ந்த மர்ஹும் மீரான் மரைக்காயர் அவர்களின் 
மகனும்மாகிய அப்துல்  ராஜக் ,தையூப், முஹம்மது இப்ராகிம் ,இவர்களின் சகோதரரும்
AR. அப்துல் லத்தீப், F.சைபுதீன் ,H.அஷ்ரப் இவர்களின் மாமனாருமான 
நெய்னா முகமது அவர்கள் இன்று இரவு அமெரிக்கா (கலிபோர்னியாவில்) அந்நாட்டு நேரப்படி பகல் 12 மணிக்கு காலமாகி விட்டார்கள் 

 இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்கஇறைவனிடம் துஆ செய்வோம் அன்னாரின் அடக்கம். செவ்வாய் கிழமை அந்நாட்டு நேரம்படி லுஹர் தொலுகைக்கு பிறகு அடக்கம் செய்யப்படும்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)